Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 18

 

1. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? விடை: நாணயம்

2. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ?

டை: கண்

3. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?

விடை: வேர்கடலை

4. பட்டுப்பை நிறைய பவுண் காசு. அது என்ன?

விடை: வத்தல் மிளகாய்

5. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?

விடை: கடிகாரம்

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed