Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 17

1. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்? 

விடை: பஞ்சு

2. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன?

விடை: தென்னை

3. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

விடை: கொசு

4. மழையில் பிறந்து வெயிலில் காயுது?

விடை: காளான்

5. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? விடை: பந்து


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed