Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 19

1. பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன?

விடை: தேயிலை


2. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?

விடை: சீப்பு


3. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?

விடை: உப்பு


4. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?

விடை: சீப்பு


5. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?

விடை: அகப்பை


6. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்?

விடை: ரேடியோ 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed