Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 21

 

1. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? விடை: நிலா

2. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? விடை: பெட்ரோல்

3. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?

விடை: இதயம்

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed