Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 21

 

1. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? விடை: நிலா

2. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? விடை: பெட்ரோல்

3. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?

விடை: இதயம்

No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed